ஐ லவ் யூ என்றேன்
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்.
பயத்தினால் அல்ல
செருப்பு பிய்ந்தால்
வெயில் பட்டு அந்த
வெண் பாதங்கள்
புண்படுமே என்பதால்.
Category: 0 comments

0 comments:

Post a Comment