mine!


Vithiyaal
Entru Solli Azhuvathai Vida
Veru Enna Solli 
Ezhuthida Mudiyum
Un Pirvai
Intha Kaakithangalil......

Category: 0 comments

Cell Phone Danger


நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே !


நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்
Category: 0 comments

MAALATHI(STORY)


ஆயிர‌ம் கால‌த்துப் ப‌யிர்


அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்ததுஅதன் ஒலிநடுநிசியில் இடுகாட்டில் கேட்கும் நாயின் மரண ஓலமாகக் கேட்டுக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் மாலதிஅதுவரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தவ‌ள்,முகத்தை துப்பட்டாவினால் துடைத்து விட்டுஅழுத்தமாக ஒரு முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்இரண்டாவது முறையாக ஒலிக்கிறது,அப்பாவிடமிருந்து அழைப்பு.
Category: 0 comments

THARISANAM


தரிசனம்

நிலாவைக் காட்ட நீண்டது விரல்
எவ்வளவு அழகான விரல்’ என்றான் ஒருவன்
‘நகம் முத்துச்சிப்பியைப்போல் இருக்கிறது’ என்று கவிதை புனைந்தான் ஒருவன்
அது ஒன்றுக்குப்போகவேண்டும் என்கிறது’ என்றான் ஒருவன்
‘இல்லை அது அதட்டுகிறது’ என்றான் ஒருவன்
ஒரு மோதிரம் கொண்டுவந்து போட்டான் ஒருவன்
மருதாணி தடவினான் ஒருவன்
ஞாபக முடிச்சிட்டான் ஒருவன்
விரலின் ரேகைகளில் பயணம் செய்தார்கள் சிலர்
பிறகு-விரல் வெட்டியெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆரம்பமாயின வழிபாடுகள்
ஆனால் யாரும் பார்க்கவில்லை நிலாவை
-அப்துல் ரகுமான் -

Category: 0 comments

VAANAMEA ELLAI!


வானமே எல்லை !

இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.
கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி
பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில்
Category: 0 comments

WINDOWS 8


உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளி வந்தது. விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் 7 சிஸ்டம் வரை நமக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் மறந்து போகும் வகையில், இந்த இயக்கத்தில் மாறுதலான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. “விண்டோஸ் 8 சகாப்தம்’ என புதிய ஒன்று தொடங்க இருக்கிறது.
இதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சன
Category: 0 comments

A.R.ரஹ்மான் என்ற பிரமிக்க வைக்கும் மனிதன்..!!



A.R.ரஹ்மான் என்ற பிரமிக்க வைக்கும் மனிதன்..!!

***************************************************************************************************************

இந்தியத் திரையிசை மேதை ஏ. ஆர். ரஹ்மான்(அல்லா ராகா ரஹ்மான்) 1966 ஜனவரி 06ம் திகதி சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இம்மேதை தனது இளம் வயதிலேயே யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இசைத் திறமையைத் தன்னகத்தே கொண்டிருந்தார்.
Category: 0 comments

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ? 

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப
்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயு
Category: 0 comments

Heart Touching Love Story

It's a lovely story read it carefully......One of the important lesson about life that one should not miss...

Monica married Hitesh this day. At the end of the wedding party, Monica's mother gave her a newly opened bank saving passbook with Rs.1000 deposit amount.

Mother: 'Monica, take this passbook. Keep it as a record of your marriage life.

When there's something happy and memorable happened
in your new life, put some money in. Write down what it's about next to the line.
Category: 1 comments

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றால்
திருநெல்வேலி என்றாகி விட்டது என்று ஒரு சாரார் சொல்கின்றனர். வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக த
மிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது. இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது
Category: 0 comments

ஶ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா...!!

ஶ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா...!! 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஃபுட்டிங் கேக், தஞ்சாவூர் அசோகா, சந்திரகலா, கோயில்பட்டி கடலைமிட்டாய்
Category: 1 comments

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!



புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

**************************************************************************************************************************


புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை
Category: 0 comments

பக்கிங்காம் கால்வாய்..!

பக்கிங்காம் கால்வாய்..!!
- 420 km முட்டாள்தனம் -

சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும்.

ஹிந்து முதலான நாளிதழ்களில்

Category: 0 comments

மனித உடலமைப்பு..!! ஆச்சரியமான தகவல்கள்..!!

பல அதிசயங்களை கொண்டதே மனித உடலாகும். மனித உடலின் ஆச்சர்யமான தகவல் தொகுப்பு இதோ:


## நுரையீரலில் 300,000 மில்லியன் ரத்த நாளங்க
Category: 0 comments

வேண்டாமே இந்த புகைப்பழக்கம்..!!! ( தயவுசெய்து முழுசா படிங்க)

வேண்டாமே இந்த புகைப்பழக்கம்..!!! ( தயவுசெய்து முழுசா படிங்க) 

**************************************************************************************************************************

உலகளவில் இறப்பிற்கு இரண்டாம் மிகப்பெரிய காரணமாக
Category: 0 comments

அவள்




கண் சிமிட்டல்

அனிச்சையாய்
ஒரு கவிதை
அவளின்
கண் சிமிட்டல் 

காதல்

அவளை
சிறைபிடிக்க
நினைத்து...
நான் கைதியானேன்

நான் ரசித்த கவிதை

நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் ரசிக்கும் ஒரு கவிதை அன்பே

சொல்லடி 

நீ வரும்போது....
வெட்கத்தை உடுத்திக்கொள்ளவா?
வெட்கம் வரும்போது...
உன்னை உடுத்திக்கொள்ளவா

என் வீட்டு கண்ணாடி

என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல் உடைந்து போவானோ

ஓவியம்
சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
உன் நிழல்

கனவில் என் வாழ்க்கை

பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!

சரிங்க அடுத்து பாக்கலாம் 
வணக்கம் 
அ .விக்னேஷ் 

Category: 0 comments

உன் கரம்பிடித்து...! 

வெள்ளிநிலவாய் 
நீ 
மின்ன 
என் 
இதயத்தை 
சூழ்ந்து 
கொண்டதே...! 
காதல் காரீருள்...! 
விழியால் 
கொஞ்சம் ஒளி தருவாயா... 
வாழ்க்கைதுனையாய் 
வலம் வர 
வரம் தருவாயா??? 
கடைசிவரை உன் கரம்பிடித்து...!


Category: 0 comments

நீ பறித்த ஒரு பூ!


நீ பறித்த ஒரு பூ!


நீ என் இதயத்தை பூ என்று சொன்னாய்!புரியவில்லை அன்று!புரிந்துகொண்டேன் இன்று! நீ என் இதயத்தை பறித்து சென்ற போது!



Category: 0 comments

படித்ததில் பிடித்தது பாகம் -2


மழை கொண்ட கண்ணீர்


சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன் கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள் நீ நனைகிறாய் என்று!!!


பிரிவு


உடல்களுக்கிடையே தொலைவை 
அதிகரித்து 

மனங்களை நெருக்கமாக்கும்ஒரு பாலம்




முத்தம்

நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்

Category: 0 comments

என் காதலி


என் காதலி


நித்தம் நித்தம் என்னுள்ளே
நிம்மதி தந்து போனவளே!
சித்தம் மொத்தம் என்னுள்ளே
சிலையாய் வந்து நின்றவளே!
கலைகள் மொத்தம் கற்றுண்டு
கண்ணடி வித்தை செய்தவளே!
எந்தன் கவிதை நீ கேட்டு
நில்லடி கொஞ்சம் என்னவளே!
பாலை மணல்கள் பறந்தோட
காற்றும் கொஞ்சம் அனலாட
நினைவில் நீயே விளையாட
எந்தன் நாவும் உன் கவிபாட
கேளடி கொஞ்சம் என்னவளே!
என் நெஞ்சமதில் நீ வந்து
தஞ்சமதை நான் தந்து
பஞ்சமில்லா பாரினிலே
கஞ்ச முத்தம் தந்தவளே!
மிச்சம் எப்போ என்னவளே!
உன் பாதம் பட்ட வாசல்படி
பூக்கள் கொஞ்சம் கேட்டதடி
பூக்கள் அதை நான் தூவ
புன்னகையில் பூகூட
பூப்பெய்தி விட்டதடி!
Category: 0 comments

படித்ததில் பிடித்தது


காதல் அல்ல


எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்
விக்னேஷ்



காதல் விளையாட்டு


இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல் விளையாட்டு.


மௌனமாக பேசுகிறேன்..


கொஞ்சம் நேரம்
பேசுவாளா என்று
என் மனம் துடிக்கிறது
ஆனால்...
அவள் மௌனமாகவே
இருந்து என்னை
ஊமை ஆக்கி விட்டாள்
நானும் மௌனமாகவே
பேசுகிறேன் அவளுடன்...!


நான் விட்ட அம்பு


அவளின் இதயத்தை துளைக்க
எய்தேன் காதல் அம்பை
இலக்கில்லாமல் திரும்பி
வந்து தாக்கியது என் இதயத்தை
அதிர்ச்சியடைந்தேன் பின்
ஆனந்தமடைந்தேன் அவள்
இதயத்தை ஏற்கனவே
என்னிடம் தந்து விட்டால்
என்று அறிந்தபோது.


முரட்டுக் காதல்


என்னவளே என் கண்ணிமையை
வெட்டிவிட்டேன் உன் வருகையை
கண் சிமிட்டாமல் பார்ப்பதற்கு அது
தடையாய் இருப்பதால்!

Category: 0 comments

அம்மா...

**அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!*





அம்மா...

எழுத வார்த்தைகள் இல்லாமல்

தொடங்குகிறேன்...!!



பருவம் வரை பக்குவமாய்


Category: 0 comments