Posted by
விக்னேஷ்.அ
இளையபாரதி
'நினைச்சா பொறையேறும்'
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!
+-+-+-+-+-+-+-+-+-+-+-
நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.
நிஜமாயிருந்தா…
நீ செத்திருக்கனுமே
இந்நேரம்!
+-+-+-+-+-+-+-+-+-+-+-
நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை.
Category:
0
comments
Posted by
விக்னேஷ்.அ
ஐ லவ் யூ என்றேன்
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்.
பயத்தினால் அல்ல
செருப்பு பிய்ந்தால்
வெயில் பட்டு அந்த
வெண் பாதங்கள்
புண்படுமே என்பதால்.
செருப்பு பிஞ்சுடும் என்றாள்
மெளனமாக ஒதுங்கிவிட்டேன்.
பயத்தினால் அல்ல
செருப்பு பிய்ந்தால்
வெயில் பட்டு அந்த
வெண் பாதங்கள்
புண்படுமே என்பதால்.
Category:
0
comments
Posted by
விக்னேஷ்.அ
உனக்கு பிடித்தவைகள்
அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு
பிடிக்குமா
என்பதை தவிர...
அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு
பிடிக்குமா
என்பதை தவிர...
Category:
0
comments
Posted by
விக்னேஷ்.அ
காதல் கவிதைள்
-கல்யாண்ஜி
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனை
Category:
0
comments