மழை கொண்ட கண்ணீர்
சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன் கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள் நீ நனைகிறாய் என்று!!!
பிரிவு
உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்ஒரு பாலம்
முத்தம்
நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்
0 comments:
Post a Comment