படித்ததில் பிடித்தது பாகம் -2


மழை கொண்ட கண்ணீர்


சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன் கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள் நீ நனைகிறாய் என்று!!!


பிரிவு


உடல்களுக்கிடையே தொலைவை 
அதிகரித்து 

மனங்களை நெருக்கமாக்கும்ஒரு பாலம்




முத்தம்

நான் எதிர்பாராத நேரங்களில்
அவள் தரும் - முத்தம்
எனக்கு ஆஸ்கர்

Category: 0 comments

0 comments:

Post a Comment