என்னுடனான உன் நினைவுகள் 

நீ என்னை வெறுக்கும் கணங்களில் தான் 
என் காதலும் அதிகமாக துளிர்விடுகிறது , 
பொய்யாக பழகும் உறவுகளைவிட 
உண்மையாய் நீ என்னை வெறுப்பதும் 
ஒரு வித சுகமாகத் தான் இருக்கிறது 
ஏனெனில் 
உன் நினைவுகள் என்னோடு 
இருப்பதனால்





பேசும்  தருணத்தில்  நான்  அடிக்கடி  உன்னிடம்  சொல்லுவேன் 
நீ  என்  செல்ல  குழந்தை  என்று 
பெண்ணே !
உன்  மழலையான  குறும்புகளின்  செய்கைகளை  பார்த்துதான்  
அப்படி  உன்னை  செல்லமாய்  கூப்பிடுவேன் 
குறும்பில்  மட்டும்தான்  குழந்தை  என்று  நினைத்தேன் !
குணத்திலும்  குழந்தையாகவே  மாறிவிட்டாய் ..
காதல்  என்பதை  கூட  
ஒரு  விளையாட்டாக  நினைத்துவிட்டாய் 








இப்போது  உன்னால்  வெறுக்கப்பட்டவன்  என்றாலும் 
அப்போது  உன்  மனதில்  அன்பாய்  புதைக்கபட்டவன் 
என்பதை  மறந்து  விடாதே !!

Category: 7 comments

7 comments:

Anonymous said...

ne eluthunatha ithu... ne eluthunathuna, yaen ivlo feelings........

Unknown said...

yaen ipdi kolraaaaaa.........

விக்னேஷ்.அ said...

kathal thavira verenna kaaranam solla!
Nandri

Anonymous said...

neenga luv panrenga pola,. Who s the lucky girl? Name plz...

விக்னேஷ்.அ said...

@anonymous

காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
மானிடர்...

விக்னேஷ்.அ said...
This comment has been removed by the author.
J.Jeyaseelan said...

wow! amazing lines sago!!!!!!! vazhthukal..

Post a Comment