ரு பள்ளத்தாக்கு முழுவதும் 
பாய்விரித்த குறிஞ்சிப் பூக்கள்...!
 

மேகம் இல்லாத இரவு வானில்
புதியதாய் பூத்த மூன்றாம் பிறை...!
 

வால்பார்த்துபறந்து வானில் 
ஓவியம் வரையும் பறவைகள் கூட்டம்...!  

ச்சை பட்டாடை உடுத்தியமலையில்
பட்டுத்தெரித்து சிதறும் நீர்வீழ்ச்சி...!

ரே நாளில் பூத்த
அத்தனை மலர்களையும்
ஒன்று சேர்த்து பார்த்தாலும்


வைகள் ஈடுகொடுக்க முடியாமல்
தோற்றுதான் போகிறது
உன் சிறு புன்னகை முன்...!

Category: 3 comments

3 comments:

Unknown said...

rmbaaaaaaaaaaaaaaa nala iruku sirrrrrrrrrrrrrrrrr,,,,,,,,,,,,,,epdi sir ipdi elam eluthureenga.........

Anonymous said...

nallairucku machi

Anonymous said...

hmm continue boss!

Post a Comment